ஆர்யன் டைனிங் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல சஞ்சனா அவனுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட வருவதற்காக காத்திருந்தான். காலையும், இரவும் அவளை பார்ப்பதை நிச்சயம் அவன் உறுதி செய்தான். உணவு சாப்பிடும் அந்த சில நிமிடங்கள் அவள் அவனுக்கு அருகே …
என் இதயத்தின் மெல்லிசையே
ஆர்யன் வெளியே சென்றதும், கதவு பூட்டும் மெல்லிய க்ளிக் சத்தமும், அவனது காலடி ஓசை அவள் காதில் கேட்பது நின்ற பிறகும் சஞ்சனா மெல்ல கண்களைத் திறந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கதவையே பார்த்துக் …
சஞ்சனாவை பார்த்தப் பின் ஆர்யன் அலுவலகம் புறப்பட தயாரானான். அன்று காலை தாமதமாக எழுந்த சஞ்சனாவின் உடல் முழுவதும் வலித்தது. மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூமுக்குள் சென்ற சஞ்சனா அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை வெறித்துப் பார்த்தாள். …
காலைச் சூரியன் ஆர்யன் மேன்ஷனின் மீது பொன்னிற நிறத்தைப் அழகாக பரப்பியது, அதன் கதிர்கள் பெரிய ஜன்னல்களின் திரைகளின் வழியாக ஊடுருவி படுக்கையில் படுத்திருந்த சஞ்சனாவின் கண்ணீர் வடிந்த முகத்தில் விழுந்தன. அவள் கன்னங்களில் இருந்த துயரத்தின் உலர்ந்த சுவடுகள் அவள் …
ஆர்யன் சைதன்யா – உணர்வுகளை பலவீனமாகக் கருதிய மிக பெரிய தொழிலதிபர், தன் எதிரிகளையும், அவர்களின் திட்டங்களையும் முன்கூட்டியே யூகிக்கும் சாணாக்கிய தந்திரம் கொண்டவன். விதி சஞ்சனா என்ற சக்திவாய்ந்த பூந்தென்றலை அவன் வாழ்வில் கொண்டு வந்துவிட்டது. அவளை எதிரிகளிடம் இருந்து …
