ஆர்யன் சைதன்யா – உணர்வுகளை பலவீனமாகக் கருதிய மிக பெரிய தொழிலதிபர், தன் எதிரிகளையும், அவர்களின் திட்டங்களையும் முன்கூட்டியே யூகிக்கும் சாணாக்கிய தந்திரம் கொண்டவன். விதி சஞ்சனா என்ற சக்திவாய்ந்த பூந்தென்றலை அவன் வாழ்வில் கொண்டு வந்துவிட்டது. அவளை எதிரிகளிடம் இருந்து …
