ஆர்யனுக்கு அவனை சுற்றி இருந்த உலகம் அனைத்தும் மறைந்து போனது, அவனது கவனத்தில் இருந்த ஒரே விஷயம், சஞ்சு மட்டும் தான். அவள் தரையில் அசைவற்று கிடந்தாள், அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வழிந்தது, அவளுடைய தோல் வெளிறியிருந்தது. அந்தக் காட்சியைக் …
romance
ஆர்யனும், சஞ்சுவும் மதிய உணவை சாபிட்ட பிறகு ஆர்யன் எழுந்து நின்று தன் கையை அவளை நோக்கி நீட்டினான். “சரி வா இப்போ என் ரூமுக்கு போகலாம்” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அவனை குழப்பதுடன் பார்த்தாள். “ அப்படி பார்க்காத, …
மறுநாள் காலை, ஆர்யன் சஞ்சுவை தனது காரில் அழைத்துச் சென்றான். ” எங்கே போறோம் ஆர்யன் ? நாம ஆபீஸ் போகலையா ? நாம ரெண்டு பேரும் ஒன்னா வர்றத யாராவது பார்த்தா என்ன பண்றது ?” என்று சஞ்சு கேள்வி …
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு நேராக தங்கள் அறையின் குளியலறைக்கு சென்று குளித்தாள். சிறிது நேரம் கழித்து ஆர்யன் உள்ளே நுழைந்து டையை அவிழ்த்து சோபாவில் சரிந்தான். சஞ்சு தனது குளியல் அங்கியை அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளிய …
ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது ரஞ்சித் உள்ளே நுழைந்து, “சார், மானசி திரும்ப ஆபீஸ் வந்துட்டா. இப்போ அவ உங்கள சந்திக்க விரும்புறா ” என்று கூறினான். அதுவரை காதல் மயக்கத்தில் புன்னகைத்து கொண்டிருந்த ஆர்யனின் முகபாவம் …
டேனியலின் வீட்டில் இருந்து புறப்பட்டு ஆர்யனும், ரஞ்சித்தும் அலுவலகத்தை அடைந்தனர். ஆர்யன் டையை அவிழ்த்தபடி அவன் அறைக்குள் நுழைந்து அவனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டான். ஒரு மிரட்டலை மௌனமாக்கினாலும் அவன் மனம் வேலையில் கவனம் செலுத்த …
டேனியல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தான் ஆனாலும் அவனது புலன்கள் இன்னும் சோர்வால் அவனை வாட்டியது. சில நிமிடங்கள் கழித்து அவனது பார்வை தெளிவடைந்த பின்னர், அவனுக்கு அருகில் அந்த பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கவனித்தான். அவள் அருகே சென்று …
இலக்கை அடைந்து விட்டதாக ஆர்யன் சொல்லி கார் நின்றதும். தலையை நிமிர்ந்து பார்த்த சஞ்சு கடற்கரையைப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்தாள், ஆனால் அதற்கு பதிலாக, ஒரு பெரிய இரும்பு கேட் அவர்களின் காருக்கு முன்னால் இருந்தது. ரஞ்சித் இறங்கி அந்த இரும்பு …
அன்று பிற்பகல் ஆர்யனும், ரஞ்சித்தும் அவர்களின் ரகசிய இடத்தை விட்டு வெளியேறிய பிறகு, டேனியல் வெகு தொலைவில் இருந்த ஒரு பழைய கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டான். ஆர்யனின் திட்டப்படி ரஞ்சித் கொடுத்த அறிவுறுத்தலை ஏற்று டேனியலின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் …
சஞ்சனாவை உறங்க சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்று கதவை சாத்திக் கொண்ட ஆர்யன் ரஞ்சித்தின் நம்பருக்கு டயல் செய்தான். ” ரஞ்சித், சஞ்சுவோட மாமாவையும் பிரதீப்பையும் செக் பண்ணியா ? அவங்க ஏதாவது பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கா ?” என்று உறுதியான …
