அறையை விட்டு வெளியே சென்ற சஞ்சு, அந்த வீட்டைப் பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது, வீட்டின் ஒவ்வொரு மூலையும் பார்த்த போது அவளுக்கு ஆர்யன் மட்டுமே நினைவிற்கு வந்தான். அந்த தருணத்தில் அவளுக்கு அவரை அணைத்து கட்டிக்கொள்ள …
Siragugal Novels
தன் மகளை பற்றிய கவலையில் சந்திரசேகர் மருத்துவமனையின் தனி அறையில் தன்னந்தனியாக அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி சிகரெட் புகை காற்றில் சூழ்ந்து கொண்டிருந்தது. மாயாவுடன் ஒரு காலத்தில் அவர் பகிர்ந்து கொண்ட ஆனந்தமான நினைவுகளை அவர் மனம் மீண்டும் மீண்டும் அசைபோட்டது. …
மாயா மேன்ஷனை விட்டு சென்றதும், ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் அறைக்கு சென்றனர். அறைக்குள் நுழைந்ததும் சஞ்சு சோபாவில் அமைதியாக அமர்ந்தாள். ஆர்யன் அவள் அருகில் உட்காராமல், அவள் முன் தரையில் அமர்ந்து, அவள் கைகளை மெதுவாக தன் கைகளால் பற்றிக் கொண்டான். …
மாயா தனது குழந்தைக்கு ஆர்யன் தான் அப்பா என்று சொன்னதை கேட்டு உறைந்து நின்றார் சந்திரசேகர். கடந்த சில நாட்களாக வேதனைக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் அவரின் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு, பூமி பிளந்திருந்தால் சந்திரசேகர் சந்தோஷமாக ஆறடி ஆழத்தில் புதைந்து போக …
நித்திய இருள் அல்லது மாறாத ஒளியுடன் பூமியில் எந்த ஒரு இடமும் இருக்க முடியாது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இரண்டின் தருணங்கள் எப்போதும் இருக்கும், இன்று தோல்வியின் நிழலில் நின்றவர் சந்திரசேகர் தான். ஒருமுறை வெல்ல முடியாத தொழிலதிபர், பிரபஞ்சத்தில் மிகவும் …
கீர்த்தியும் பவியும் வீட்டை அடைந்து சோபாவில் அமர்ந்ததும், கீர்த்தியின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. “அப்போ ஓகே ஆயிடுச்சா ? மேடம் இனிமே பிஸியா தான் இருப்பீங்க. அப்புறம் எங்களுக்கு நேரம் கிடைக்குமா ? “ என்று பவி கிண்டல் செய்ததும், “ஓ …
நீண்ட இடைவெளிக்கு பிறகு அலுவலகம் சென்ற ஆர்யன் வீடு திரும்பி வருவதற்காக ஆவலுடன் சோபாவில் அமர்ந்திருந்தாள் சஞ்சு. புதிய காஸ்மெடிக் வெளியீடு சம்மந்தமான வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன என்பதையும், அதைவிட முக்கியமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக ஒவ்வொரு கணத்தையும் ஒன்றாகச் செலவிட்ட பிறகு …
ஆர்யனும் சஞ்சுவும் அவர்களது கடற்கரை வீட்டில் தங்கியிருந்தனர், அவர்களின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்களைத் தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பணிப்பெண்களோ அல்லது எந்த தொந்தரவுகளோ இல்லாமல், அமைதியாகவும் நாட்கள் கழிந்தன. அங்கு இருந்த போது சஞ்சு மிகவும் இலகுவாகவும், அமைதியாகவும் …
ஆர்யன் மற்றும் சஞ்சு திடீரென அலுவலகத்திற்கு வராத காரணத்தை கண்டுபிடிக்க நினைத்த மாயா, சஞ்சுவின் உடல்நிலையை பற்றி அறிய தீர்மானித்து மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவரை விசாரிக்க ஒரு பெண்ணை நியமித்தாள். அந்தப் பெண் ஒரு வழக்கமான நோயாளியின் போர்வையில் மருத்துவமனைக்கு …
ஆர்யனும் சஞ்சுவும் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழிந்து போனது. ஆர்யன் வீட்டில் இருந்த அலுவலக அறையில் இருந்தே வேலை செய்தான், பிரதீப் சஞ்சுவின் சார்பாக வணிகத்தை கையாண்டான். இதற்கிடையில், சஞ்சு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினாள். காலையில் …
