ஆர்யன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான், அவனது கண்கள் லேப்டாப் திரையில் நிலைகுத்தியிருந்தன. சந்திரசேகர் மற்றும் சஞ்சனா இடையேயான உரையாடலின் நேரடி ஆடியோ ரெகார்டிங் தெளிவாக ஓடியது. அவர்களின் உரையாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் தாடை இறுகியது. கோபத்தை அடக்க முடியாமல் மேஜையிலிருந்த …
Siragugal Novels
டி.சி. இல்லத்தில், சந்திரசேகர் தனது அலுவலக அறையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பார்ட்டி முடிந்ததிலிருந்து, அவர் அலுவலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. மகளின் கண்ணீர் நிறைந்த முகத்தின் பிம்பம் அவரை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அவள் தன் தோழிகளுடன் தங்கியிருந்தாலும் அவள் …
ஆர்யன் ரஞ்சித்துடன் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். ARC அலுவலகத்தின் சூழ்நிலை வேலையால் மட்டுமல்ல, கிசுகிசுப்புகளாலும், ஊகங்களாலும், வதந்திகளாலும் பரபரப்பாக இருந்தது. பார்ட்டி மற்றும் ஆர்யன் தனது திருமணத்தை பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து, அலுவலகம் ஆர்வமான கிசுகிசுப்பின் இடமாக மாறியது. ஆனால் அதையும் …
பார்ட்டி நடந்த அன்று இரவு ஆர்யன் மேன்ஷனை விட்டு வெளியேறிய மாயா நேராக கிளப்பிற்கு சென்றாள். அங்கு அவளுடைய தோழிகள் ரியா மற்றும் லேகா ஏற்கனவே அவளுக்காக காத்திருந்தனர். அவர்களை ஒரு பார்வை கூட பார்க்காமல் பார்டெண்டரிடம் சென்று, “எனக்கு ஏதாவது …
காலை வெளிச்சம் திரைச்சீலைகள் வழியாக ஒரு சூடான ஒளியை வீசியதும் ஆர்யன் முதலில் விழித்தான். சஞ்சு அவன் பக்கவாட்டில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உடலை போர்த்தி இருந்த போர்வை சற்றே கீழே நழுவி அவளுடைய வழவழப்பான வெற்று முதுகை …
அறைக்குள் நுழைந்த ஆர்யன் தான் கண்ட காட்சியால் வாயடைத்துப் போய் நின்றான். மெழுகுவர்த்திகளின் கதகதப்பான வெளிச்சத்தில் அறை பிரகாசித்தது. புதிய மலர்களால் காற்றில் நறுமணம் வீசியது. ஆனால் உண்மையிலேயே அவனுடைய கவனத்தை ஈர்த்தது அவர்களுடைய படுக்கைக்கு நேர் எதிரே சுவரில் மாட்டி …
சஞ்சனா தன் மனைவி என்று ஆர்யன் அறிவித்ததும் அங்கிருந்த விருந்தினர்கள், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வியந்து போனார்கள். அந்த இடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழ்ந்தது. “ஐ லவ் யூ சஞ்சனா “ என்று ஆர்யன் உறுதியான மற்றும் உணர்ச்சி நிறைந்த குரலில் …
DC இல்லத்தில், சந்திரசேகரும், நரேனும் நேர்த்தியான சூட் அணிந்து ஆர்யன் மேன்ஷனில் நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு தயாராக நின்றிருந்தனர். லிவிங் அறையில் பொறுமையாகக் காத்திருந்த இருவரின் அவ்வப்போது பார்வை படிக்கட்டுகளை நோக்கி சென்றது. சில கணங்களுக்குப் பிறகு, மாயா கீழே படிகளில் இறங்கினாள். …
மாயாவையும், அவளது தோழிகளையும் லேக்காவின் வீட்டில் பாதுகாப்பாக சேர்த்த பிறகு ஒரு பாரில், விவான் மது அருந்தி கொண்டு தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தான். ” அந்த ஆளுங்களுக்கு பணம் கொடுத்தியா ?” என்று விவான் கேட்க, “ ஹ்ம்ம், கொடுத்துட்டேன். …
ஆர்யன் மீட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியதும் சஞ்சுவை அழைத்தான். அவன் பெயரைப் பார்த்ததும், முதல் ரிங்கில் சஞ்சு பதில் சொன்னாள். “ ஆர்யன், எப்படி இருக்க? சாப்பிட்டியா ? உன்னோட மீட்டிங் எப்படி போச்சு ? அங்க கிளைமேட் எப்படி இருக்கு …
