பெங்களூரில், ரோஷினி தனது அறையில் தன்னை பூட்டிக் கொண்டாள். கண்ணாடி முன் நின்று அதில் ஒட்டியிருந்த க்ரிஷ், கேஷவ் மற்றும் மைரா ஆகியோரின் புகைப்படங்களைப் பார்த்தவள், அவர்கள் முகத்தைத் தொட்டு ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தாள். மேஜையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து …
Siragugal Novels
அர்ச்சனா இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ரோஷினி அழுது கொண்டே உள்ளே நுழைந்தாள். ஹாலுக்கு வந்த அவளது பெற்றோர் அர்ச்சனா, மதன், க்ரிஷ் ஆகியோர் அவள் கதறி அழுததைப் பார்த்தனர். க்ரிஷ் சலிப்புடன் அவளது பெற்றோர் அவளை ஆறுதல்படுத்த முயற்சிப்பதைப் …
“ முதல் இரவு காட்சிகள் எந்த எல்லை வரை அனுமதிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. முடிந்த அளவுக்கு குறைத்து எழுதி இருக்கிறேன். நீங்க படித்த மற்ற கதைகளில் எல்லையின் அளவு பற்றி கமெண்ட் செய்தாள் இனி வரும் அத்தியாயங்களில் நான் கவனமாக …
கேஷவும், மைராவும் அறைக்குள் நுழைந்து, கேஷ்வ் கதவை மூடியதும், மைரா அவன் முதுகில் குதித்து தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டாள். “ என்ன இப்படியே தூக்கிட்டு போங்க கேஷவ் “ என்று மைரா சொன்னதும், அவள் பெயர் …
கேஷவும், மைராவும் தயாராகி கைகளைப் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். அவன் தன்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதை அறிய மைராவுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. 20 நிமிடத்தில் அவர்கள் ஒரு பப்பை அடைந்தனர், …
காலையில் ஹேர் ட்ரையர் சத்தம் கேட்டு எழுந்த கேஷவ், மைரா மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே இறங்கி டிராலியில் இருந்து ஒரு பையை எடுத்து அவளிடம் கொடுத்தான். “ இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கும், எனக்காக போடுவியா …
மைராவைப் பார்க்க வந்த நைனா சோபாவில் அமர்ந்து ஷாப்பிங் பைகளை டீப்பாயில் வைத்தாள். “ எனக்கு தெரியாம ஷாப்பிங் போனியா ? இப்ப என்ன வாங்கிட்டு வந்த ? “ என்று மைரா கேட்க, “ எனக்காக இல்ல, உனக்காக ஷாப்பிங் …
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மைரா தன் கன்னத்தில் யாரோ மென்மையாகத் தட்டியதும் முனகினாள். அவள் கண்களைத் திறக்க முயன்ற போது ஒரு ஜோடி சிறிய உள்ளங்கைகள் அவள் கண்களை மூடிக்கொண்டன. மைரா அந்த உள்ளங்கைகளைத் தொட்டு புன்னகைத்து கற்றியபோது, ஒரு அழகான …
அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த மைரா சட்டென எழுந்து கேஷவின் பிடியில் இருந்து நகர்ந்தாள். அவள் அசைவை உணர்ந்து உடனே கண்களைத் திறந்து பார்த்தவன், அறையை விட்டு வெளியேறுவதற்காக அவள் தலைமுடியை சரி செய்வதைக் கண்டான். “ இப்ப எங்க …
அர்ச்சனாவின் அறைக் கதவு திறந்து வசுந்த்ரா முதலில் வெளியே வர, மைரா அவரை பின்தொடர்ந்து நடந்தாள். கேஷவ் அவளுக்காக வாங்கிய லாவெண்டர் பட்டுப் புடவையை அவள் அணிந்திருந்தாள், மேலும் திருமணத்திற்காக அர்ச்சனா மற்றும் வசுந்த்ரா அவளுக்கு பரிசளித்த நகைகளால் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். …
