அலுவலகத்தில் அனைவரும் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, மீதமுள்ள நாள் வழக்கம் போல் சென்றது. மாயா, மற்றொரு தோல்வியால் உள்ளுக்குள் கொந்தளித்தாலும், அமைதியாக இருக்க முடிவு செய்து தனது பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தினாள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மாலையில் சீக்கிரமே அலுவலகத்தில் …
என் இதயத்தின் மெல்லிசையே
சஞ்சு குளித்து முடித்து கீழே வந்து மெதுவாக டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள். காலை உணவுக்காக உட்கார்ந்த போது அவள் வெளிறிப்போய் சோர்வடைந்து காணப்பட்டாள். அவளை உடனே கவனித்த கௌசல்யா, “சஞ்சு, என்ன ஆச்சு ? ஏன் இவ்ளோ களைப்பா இருக்க …
ஏ.ஆர்.சி டவர்ஸ் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் சலசலத்தது. ARC மற்றும் DC குழுமம் இணைந்து அதிகாரபூர்வமாக பிசினஸ் ஆரம்பித்தனர். வழக்கத்தை விட முன்னதாகவே ரஞ்சித் அலுவலகைத்த அடைந்த சிறிது நேரத்தில் பிரதீப்பும் அவனுடன் இணைந்தான். ஏ.ஆர்.சி.யில் பணிபுரிய போகும் டி.சி …
ஆர்யனின் அறைக்குள் நுழைந்த சஞ்சு, அவன் அமைதியாக அமர்ந்து, லேப்டாப்பில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். “மாயா வர்றதா சொல்லி உண்மையா ரஞ்சித் அண்ணா என்ன வர சொன்னாரா?” என்று ஒரு கணம் திகைத்து நின்றாள். …
ஆர்யனும், சஞ்சுவும் சாப்பிட்டு முடித்ததும் சஞ்சு தூக்கக் கலக்கத்துடன் அறைக்குத் திரும்பி ஆர்யனின் மடியில் தலை சாய்த்தாள். ஆர்யன் மெதுவாக அவள் தலைமுடியை வருடி அவளை தூங்க வைத்தான். மணித்துளிகள் மௌனமாகவே கழிந்தன. ஒருவழியாக மூன்று மணி நேரம் கழித்து அவள் …
கடற்கரையில் அமைதியாக சிறிது நேரம் நடந்த பின்னர் ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் ரிசார்ட்டுக்குத் திரும்பி இருவரும் அமைதியாக இரவு உணவை முடித்தனர். அதன் பிறகு சஞ்சு படுக்கையறைக்குள் சென்றதும் ஆர்யன் தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து இணையம் வழியாக …
பிரதீப் இருக்கையிலிருந்து எழுந்து மாயாவை நோக்கி நடந்து அவள் பார்வையை சந்திக்க லேசாக குனிந்தான், அவனது முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது. “என்ன?” என்று மாயா புருவத்தை உயர்த்தி திடுக்கிட்டு கேட்டாள். ” நீ வேணும்னு சொல்லலாமா ?” என்று பிரதீப் …
ஆர்யன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான், அவனது கண்கள் லேப்டாப் திரையில் நிலைகுத்தியிருந்தன. சந்திரசேகர் மற்றும் சஞ்சனா இடையேயான உரையாடலின் நேரடி ஆடியோ ரெகார்டிங் தெளிவாக ஓடியது. அவர்களின் உரையாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் தாடை இறுகியது. கோபத்தை அடக்க முடியாமல் மேஜையிலிருந்த …
டி.சி. இல்லத்தில், சந்திரசேகர் தனது அலுவலக அறையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பார்ட்டி முடிந்ததிலிருந்து, அவர் அலுவலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லை. மகளின் கண்ணீர் நிறைந்த முகத்தின் பிம்பம் அவரை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. அவள் தன் தோழிகளுடன் தங்கியிருந்தாலும் அவள் …
ஆர்யன் ரஞ்சித்துடன் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். ARC அலுவலகத்தின் சூழ்நிலை வேலையால் மட்டுமல்ல, கிசுகிசுப்புகளாலும், ஊகங்களாலும், வதந்திகளாலும் பரபரப்பாக இருந்தது. பார்ட்டி மற்றும் ஆர்யன் தனது திருமணத்தை பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து, அலுவலகம் ஆர்வமான கிசுகிசுப்பின் இடமாக மாறியது. ஆனால் அதையும் …
