கடந்த காலத்தை பற்றி ரஞ்சித் சொன்னதை கேட்டதும் சஞ்சு மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். “ ப்ளீஸ் அழாத சஞ்சு, நீ அழறத சார் தாங்கிக்க மாட்டாரு ” என்று ரஞ்சித் அவளிடம் கூறினான். அதன் பின்னர் ஒரு எண்ணை டயல் …
marriage
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஆர்யன் வெறிப்பிடித்தவன் போல காரை ஓட்டினான். அவன் மனம் சஞ்சுவின் கண்கள் மற்றும் அவளது வார்த்தைகளில் நிலைத்திருந்தது. “மிஸ்டர் சைதன்யா… நான் தனியா இருக்க விரும்புறேன்.” அந்த வார்த்தைகள் அவனை அலைக்கழித்தன. ஆர்யன் வீட்டை அடைந்து நேராக …
ஆர்யனுக்கு அவனை சுற்றி இருந்த உலகம் அனைத்தும் மறைந்து போனது, அவனது கவனத்தில் இருந்த ஒரே விஷயம், சஞ்சு மட்டும் தான். அவள் தரையில் அசைவற்று கிடந்தாள், அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வழிந்தது, அவளுடைய தோல் வெளிறியிருந்தது. அந்தக் காட்சியைக் …
ஆர்யனும், சஞ்சுவும் மதிய உணவை சாபிட்ட பிறகு ஆர்யன் எழுந்து நின்று தன் கையை அவளை நோக்கி நீட்டினான். “சரி வா இப்போ என் ரூமுக்கு போகலாம்” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அவனை குழப்பதுடன் பார்த்தாள். “ அப்படி பார்க்காத, …
மறுநாள் காலை, ஆர்யன் சஞ்சுவை தனது காரில் அழைத்துச் சென்றான். ” எங்கே போறோம் ஆர்யன் ? நாம ஆபீஸ் போகலையா ? நாம ரெண்டு பேரும் ஒன்னா வர்றத யாராவது பார்த்தா என்ன பண்றது ?” என்று சஞ்சு கேள்வி …
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு நேராக தங்கள் அறையின் குளியலறைக்கு சென்று குளித்தாள். சிறிது நேரம் கழித்து ஆர்யன் உள்ளே நுழைந்து டையை அவிழ்த்து சோபாவில் சரிந்தான். சஞ்சு தனது குளியல் அங்கியை அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளிய …
ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது ரஞ்சித் உள்ளே நுழைந்து, “சார், மானசி திரும்ப ஆபீஸ் வந்துட்டா. இப்போ அவ உங்கள சந்திக்க விரும்புறா ” என்று கூறினான். அதுவரை காதல் மயக்கத்தில் புன்னகைத்து கொண்டிருந்த ஆர்யனின் முகபாவம் …
டேனியலின் வீட்டில் இருந்து புறப்பட்டு ஆர்யனும், ரஞ்சித்தும் அலுவலகத்தை அடைந்தனர். ஆர்யன் டையை அவிழ்த்தபடி அவன் அறைக்குள் நுழைந்து அவனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டான். ஒரு மிரட்டலை மௌனமாக்கினாலும் அவன் மனம் வேலையில் கவனம் செலுத்த …
டேனியல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தான் ஆனாலும் அவனது புலன்கள் இன்னும் சோர்வால் அவனை வாட்டியது. சில நிமிடங்கள் கழித்து அவனது பார்வை தெளிவடைந்த பின்னர், அவனுக்கு அருகில் அந்த பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கவனித்தான். அவள் அருகே சென்று …
இலக்கை அடைந்து விட்டதாக ஆர்யன் சொல்லி கார் நின்றதும். தலையை நிமிர்ந்து பார்த்த சஞ்சு கடற்கரையைப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்தாள், ஆனால் அதற்கு பதிலாக, ஒரு பெரிய இரும்பு கேட் அவர்களின் காருக்கு முன்னால் இருந்தது. ரஞ்சித் இறங்கி அந்த இரும்பு …
