ஆர்யனும், சஞ்சுவும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் ஆர்யன் படுக்கையில் சஞ்சுவின் அருகில் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து, தன் கையை அவளை சுற்றி பாதுகாப்பாக வளைத்தான். சஞ்சு நிம்மதியாக அவன் மார்பில் அவன் வாசனையை முகர்ந்தாள். “சஞ்சு, என்ன மன்னிச்சிடு …
Office romance
கடந்த காலத்தை பற்றி ரஞ்சித் சொன்னதை கேட்டதும் சஞ்சு மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். “ ப்ளீஸ் அழாத சஞ்சு, நீ அழறத சார் தாங்கிக்க மாட்டாரு ” என்று ரஞ்சித் அவளிடம் கூறினான். அதன் பின்னர் ஒரு எண்ணை டயல் …
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஆர்யன் வெறிப்பிடித்தவன் போல காரை ஓட்டினான். அவன் மனம் சஞ்சுவின் கண்கள் மற்றும் அவளது வார்த்தைகளில் நிலைத்திருந்தது. “மிஸ்டர் சைதன்யா… நான் தனியா இருக்க விரும்புறேன்.” அந்த வார்த்தைகள் அவனை அலைக்கழித்தன. ஆர்யன் வீட்டை அடைந்து நேராக …
ஆர்யனுக்கு அவனை சுற்றி இருந்த உலகம் அனைத்தும் மறைந்து போனது, அவனது கவனத்தில் இருந்த ஒரே விஷயம், சஞ்சு மட்டும் தான். அவள் தரையில் அசைவற்று கிடந்தாள், அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வழிந்தது, அவளுடைய தோல் வெளிறியிருந்தது. அந்தக் காட்சியைக் …
ஆர்யனும், சஞ்சுவும் மதிய உணவை சாபிட்ட பிறகு ஆர்யன் எழுந்து நின்று தன் கையை அவளை நோக்கி நீட்டினான். “சரி வா இப்போ என் ரூமுக்கு போகலாம்” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு அவனை குழப்பதுடன் பார்த்தாள். “ அப்படி பார்க்காத, …
மறுநாள் காலை, ஆர்யன் சஞ்சுவை தனது காரில் அழைத்துச் சென்றான். ” எங்கே போறோம் ஆர்யன் ? நாம ஆபீஸ் போகலையா ? நாம ரெண்டு பேரும் ஒன்னா வர்றத யாராவது பார்த்தா என்ன பண்றது ?” என்று சஞ்சு கேள்வி …
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய சஞ்சு நேராக தங்கள் அறையின் குளியலறைக்கு சென்று குளித்தாள். சிறிது நேரம் கழித்து ஆர்யன் உள்ளே நுழைந்து டையை அவிழ்த்து சோபாவில் சரிந்தான். சஞ்சு தனது குளியல் அங்கியை அணிந்து கொண்டு பாத்ரூமில் இருந்து வெளிய …
ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது ரஞ்சித் உள்ளே நுழைந்து, “சார், மானசி திரும்ப ஆபீஸ் வந்துட்டா. இப்போ அவ உங்கள சந்திக்க விரும்புறா ” என்று கூறினான். அதுவரை காதல் மயக்கத்தில் புன்னகைத்து கொண்டிருந்த ஆர்யனின் முகபாவம் …
டேனியலின் வீட்டில் இருந்து புறப்பட்டு ஆர்யனும், ரஞ்சித்தும் அலுவலகத்தை அடைந்தனர். ஆர்யன் டையை அவிழ்த்தபடி அவன் அறைக்குள் நுழைந்து அவனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டான். ஒரு மிரட்டலை மௌனமாக்கினாலும் அவன் மனம் வேலையில் கவனம் செலுத்த …
டேனியல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தான் ஆனாலும் அவனது புலன்கள் இன்னும் சோர்வால் அவனை வாட்டியது. சில நிமிடங்கள் கழித்து அவனது பார்வை தெளிவடைந்த பின்னர், அவனுக்கு அருகில் அந்த பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கவனித்தான். அவள் அருகே சென்று …
