நிகழ்காலம்: மைராவுக்கு 23 வயதாகி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள். அவளும், நைனாவும் பாடுவதில் நன்கு பயிற்சி பெற்று மாணவர்களைப் பாடப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டினர் எனவே இருவரும் ஒரு இசை அகாடமியில் சேர்ந்து, மாணவர்களுக்குப் பாடுவதில் பயிற்சி அளிப்பதில் ஆசிரியருக்கு உதவியாளராக …
romance
20 வயதில் மைரா: மைரா உண்மையில் தனது வாழ்க்கையை முற்றிலும் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள், இப்போது க்ரிஷ் மீதான அவளது காதல் ஒவ்வொரு ஆண்டும் அவள் பெறும் அக்கறையுடனும் அன்புடனும் அதிகரித்தது. க்ரிஷ் அவளை ப்ரொபோஸ் செய்யவில்லை என்று அவள் ஏமாற்றமடைந்தாள், …
16 வயதில் மைரா: மைரா இப்போது சிறுமி அல்ல என்றாலும் க்ரிஷிடம் தனக்கு தோன்றும் உணர்வுகளுக்கு பெயரிட அவளுக்கு சிரமமாக இருந்தது. அவனது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அவள் குழம்பினாலும் அவனது அக்கறையையும் அன்பையும் அவள் நேசித்தாள். அவளுடைய உயிர் தோழி …
7 வயதில் மைரா: மூன்று ஆண்டுகள் கழிந்தது, மைரா இப்போது அர்ச்சனாவின் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டாள். அவர்கள் அனைவரும் அவளது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி, அவளை நேசித்து செல்லம் கொடுத்தனர். வசுந்த்ராவுக்கும் அதேதான், அவள் கிருஷ் மற்றும் கேஷவை அன்புடன் …
12 வயதில் மைரா: மைராவின் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. க்ரிஷ் தன் மாமாவின் மகள் ரோஷினியுடன் நட்பு கொண்ட பின், மைரா நைனாவுடன் நெருக்கமாகிவிட்டாள். க்ரிஷ் உட்பட அவளது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் நைனாவுடன் பகிர்ந்து கொண்டாள். …
ஆர்யன் சைதன்யா – உணர்வுகளை பலவீனமாகக் கருதிய மிக பெரிய தொழிலதிபர், தன் எதிரிகளையும், அவர்களின் திட்டங்களையும் முன்கூட்டியே யூகிக்கும் சாணாக்கிய தந்திரம் கொண்டவன். விதி சஞ்சனா என்ற சக்திவாய்ந்த பூந்தென்றலை அவன் வாழ்வில் கொண்டு வந்துவிட்டது. அவளை எதிரிகளிடம் இருந்து …
‘காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்‘. இந்த கதையின் நாயகி மைரா, தன் வாழ்க்கையில் நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து போகிறாள். அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது …
‘காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்‘. இந்த கதையின் நாயகி மைரா, தன் வாழ்க்கையில் நட்பு, காதல், காதல் தோல்வி, ஏமாற்றம் என பல வலிகளை உணர்ந்து, மனம் உடைந்து போகிறாள். அந்த வலியில் இருந்து அவளை மீட்டு, அவளுக்கு ஒரு புது …
