மாயா குலாப்ஜாமூன் வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொண்டு போக சொன்னதும், மேனேஜர் அவள் முன்னால் இருந்த கிண்ணத்தை கையில் எடுத்தார், அப்போது அது தவறி கிண்ணத்தில் இருந்து சர்க்கரை சிரப் ஜாமூனுடன் மாயா மற்றும் நரேன் மேல் சிந்தியது. “அச்சச்சோ! …
என் இதயத்தின் மெல்லிசையே
ஆர்யன் ஒரு மென்மையான கருப்பு சட்டை அணிந்திருந்தான் மற்றும் அதே நிறத்தில் அவன் சட்டையில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது, அவன் கைகள் நேர்த்தியாக மடிக்கப்பட்டிருந்தது, அதோடு சாம்பல் நிறத்தில் பேன்ட் அணிந்து பார்க்க மிகவும் வசீகராமாக இருந்தான். அவன் கண்ணாடி முன் நின்று …
DC இல்லத்தை அடைந்த ரஞ்சித் பெரிய வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சந்திரசேகரை சந்திப்பதற்காக அங்கு அவன் பொறுமையாக காத்திருந்தான். அந்த இடம், வீடு முழுவதும் ஆர்யன் மேன்ஷனுக்கு இணையாக செல்வ செழுமையை வெளிப்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பிறகு சந்திரசேகர் வழக்கம் போல …
ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் அறைக்கு சென்றதும் மேன்ஷனின் கதவருகே நின்று கொண்டிருந்த சுனிதா, பாலா பாதுகாவலர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சஞ்சு மேன்ஷனில் தங்கி இருப்பதும், ஆர்யானிடம் அவள் கொண்டிருந்த நெருக்கமும் அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பின அதனால் அவற்றுக்கு பதில் …
கார்ப்பரேட் உலகில் ஒரு பிரபலம் என்று போற்றப்படும் தலைசிறந்த தொழிலதிபராக இருப்பதன் எடை எப்போதும் அமைதியைக் கொண்டு வரவில்லை. ஆர்யன் சைதன்யா அதிகாரம், புகழ் மற்றும் அங்கீகாரம் என அனைத்தையும் சம்பாதித்திருந்தான் ஆனால் விதி பெரும்பாலும் அவன் நேசித்தவருடன் அமைதியான வாழ்க்கையின் …
ரஞ்சித் அணைத்து ஏற்பாடும் செய்த ஒரு மணி நேரம் கழித்து, மருத்துவமனையில் டாக்டர்கள் பயன்படுத்தும் லிப்ட் அவர்கள் புறப்படுவதற்கு தயாராக இருப்பதாக ரஞ்சித் ஆர்யனிடம் தெரிவித்தான். சஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆர்யன் லிப்டை நோக்கி நடந்தான். இருவரும் காரில் ஏறி, …
ஆர்யனும், சஞ்சுவும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் ஆர்யன் படுக்கையில் சஞ்சுவின் அருகில் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து, தன் கையை அவளை சுற்றி பாதுகாப்பாக வளைத்தான். சஞ்சு நிம்மதியாக அவன் மார்பில் அவன் வாசனையை முகர்ந்தாள். “சஞ்சு, என்ன மன்னிச்சிடு …
கடந்த காலத்தை பற்றி ரஞ்சித் சொன்னதை கேட்டதும் சஞ்சு மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். “ ப்ளீஸ் அழாத சஞ்சு, நீ அழறத சார் தாங்கிக்க மாட்டாரு ” என்று ரஞ்சித் அவளிடம் கூறினான். அதன் பின்னர் ஒரு எண்ணை டயல் …
மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஆர்யன் வெறிப்பிடித்தவன் போல காரை ஓட்டினான். அவன் மனம் சஞ்சுவின் கண்கள் மற்றும் அவளது வார்த்தைகளில் நிலைத்திருந்தது. “மிஸ்டர் சைதன்யா… நான் தனியா இருக்க விரும்புறேன்.” அந்த வார்த்தைகள் அவனை அலைக்கழித்தன. ஆர்யன் வீட்டை அடைந்து நேராக …
ஆர்யனுக்கு அவனை சுற்றி இருந்த உலகம் அனைத்தும் மறைந்து போனது, அவனது கவனத்தில் இருந்த ஒரே விஷயம், சஞ்சு மட்டும் தான். அவள் தரையில் அசைவற்று கிடந்தாள், அவளுடைய தலையில் இருந்து இரத்தம் வழிந்தது, அவளுடைய தோல் வெளிறியிருந்தது. அந்தக் காட்சியைக் …
