கேஷவ் கட்டிலில் கிடந்த ஒரு சால்வையை எடுத்து அவள் தோளில் சுற்றி அவள் மணிக்கட்டைப் பிடித்து தன்னுடன் இழுத்தான். “ கெட்சப், என்ன எங்க கூட்டிட்டு போறீங்க ? இங்க எல்லாரும் கவலைப்படுவாங்க, நாம இப்படியே வெளிய போக முடியாது “ …
romance
நள்ளிரவு ஆன பிறகு மைரா கைகளை தேய்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தாள். பௌர்ணமி இரவில் குளிர்ந்த காற்றுடன் கடலின் அமைதியான அழகு, மைரா தனது கணவருடன் ரசிக்க விரும்பிய ஒன்று. இப்போது அவள் கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தாள், கரையை …
கேஷவ், டீபாயின் மீது வைக்கப்படிருந்த அழைப்பிதழ்களை பார்த்துவிட்டு மீண்டும் மைராவைப் பார்த்தான். “ இதெல்லாம் என்ன அம்மு ? “ என்று க்ஷவ் கேட்டான். மைரா பதில் சொல்வதற்குள் வசுந்தராவும், ராஜனும் கையில் பூஜைத் தட்டுடன் வெளியிலிருந்து உள்ளே நுழைந்தனர். “ …
க்ரிஷ் கத்துவதை கேட்டு அர்ச்சனா சமையலறையில் இருந்து பதறிபோய் வெளிய வந்தார். வழக்கம் போல க்ரிஷும், ரோஷினியும் சண்டையிட்டு கொண்டிருந்தனர் ஆனால் இந்த முறை அவர்களின் சண்டை ஹாலில் நடந்தது. “ க்ரிஷ், உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? “ …
இரண்டு நாட்கள் கழித்து மும்பையில் இருந்து திரும்பி வந்த க்ரிஷ், மைரா பயன்ப்படுத்திக் கொண்டிருந்த கேஷவின் கார் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அவன் சோபாவில் அமர்ந்து ரோஷினி தனது லேப்டாப்பில் வேலை செய்வதைப் பார்த்தான். அவன் தன் அம்மாவை …
மைராவின் வாழ்க்கை ரோஷினியுடன் போராடியபடியே ஒன்பது மாதங்கள் கழிந்து போனது. ஊட்டி பள்ளியில் அவள் பாடியது வைரலான பிறகு மைரா தனது வேலையில் மிகவும் பிஸியாக இருந்தாள். கடந்த சில மாதங்களாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு …
க்ரிஷும், ரோஷினியும் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கதவு அழைப்பு மணி ஒலித்தது. க்ரிஷ் கதவை திறந்ததும் கேஷவ் அவனை பார்த்து புன்னகையுடன் உள்ளே வருவதை பார்த்தான். “ அண்ணா, மத்தவங்க எங்க இருக்காங்க? “ என்று க்ரிஷ் கேட்டதும், …
மைரா மாணவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தினாள். மேடையில் நிகழ்ச்சி நடத்த அவளது மாணவர்களின் முறை வந்ததும் அவள் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியேறி மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவர்கள் பாடுவதை கேட்க ஆவலாய் இருந்தாள். மாணவர்கள் பாட …
மைரா விபத்து பற்றி சொன்னதை கேட்டதும், கேஷவ் பதறிப்போனான். “ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் …
க்ரிஷ் ரோஷினியை ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைத்து சென்றான். அவர்கள் உணவகத்தை அடையும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் உணவகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்ததும் ரோஷினி அவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். …
