ரோஷினி மற்றும் அவளது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றான் க்ரிஷ். ரோஷினியை ப்ரொபோஸ் செய்த கணத்திலிருந்து நடக்கும் அனைத்தையும் தனது அறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாநம் க்ரிஷ். கதவு திறந்து உள்ளே நுழைந்த ரோஷினி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் அருகில் …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
கேஷவ் புறப்பட்டு சென்றதும் பெண்கள் நால்வரும் முதலில் செயற்கை நகைகள் ஷாப்பிங் செய்யத் தொடங்கினர். மைரா அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை பார்த்துக் கொண்டே சிந்தனைகளில் மூழ்கி முற்றிலும் ஒதுங்கி இருந்தாள். அவளை யதார்த்தத்திற்கு கட்டாயப்படுத்துவதும், எல்லாம் சாதாரணமாக இருப்பதைப் போல நடந்துகொள்வதும் …
வசுந்தராவும் ராஜனும் மைராவின் இருபுறமும் அமர்ந்து அவள் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள். கேஷவ் சென்ற மறுகணம் வந்த நைனா ஆத்திரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாள். வசுந்த்ரா அவளது கோபத்தை அடக்க விளக்கியதால், அவள் க்ரிஷை அடிப்பதிலிருந்து தனது உள் மிருகத்தை …
அர்ச்சனா மதனின் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த போது க்ரிஷ் அவரின் கையைப் பிடித்து மண்டியிட்டு அவள் விரல்களில் முத்தமிட்டான். அர்ச்சனா கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டு விழுங்கினார். மைரா தனது காதலை மறைக்க விரும்பினால், அது அவளை குணப்படுத்த உதவும் என்றால், …
க்ரிஷ் திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்வதை பார்த்த ரோஷினி அவனை கட்டிப்பிடித்து ஆம் என்று கத்தினாள். க்ரிஷ் அவளை தூக்கி சுழற்றிய பின்னர் மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான். அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அருகில் நின்றார்கள். ராஜனும் …
ஒரு வாரமாக க்ரிஷ் இல்லாமல் மைரா எப்போதும் வருத்தமாக இருப்பதை வசுந்தரா கவனித்தார். அவனது அழைப்புகள் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் அவனோடு தொடர்ச்சியாக பேசும் நேரம், அவன் கொடுக்கும் அணைப்புகள் மற்றும் முத்தங்களை அவள் தவறவிட்டாள். வசுந்த்ரா அவளை சமாதானப்படுத்த …
நிகழ்காலம்: மைராவுக்கு 23 வயதாகி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள். அவளும், நைனாவும் பாடுவதில் நன்கு பயிற்சி பெற்று மாணவர்களைப் பாடப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டினர் எனவே இருவரும் ஒரு இசை அகாடமியில் சேர்ந்து, மாணவர்களுக்குப் பாடுவதில் பயிற்சி அளிப்பதில் ஆசிரியருக்கு உதவியாளராக …
20 வயதில் மைரா: மைரா உண்மையில் தனது வாழ்க்கையை முற்றிலும் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள், இப்போது க்ரிஷ் மீதான அவளது காதல் ஒவ்வொரு ஆண்டும் அவள் பெறும் அக்கறையுடனும் அன்புடனும் அதிகரித்தது. க்ரிஷ் அவளை ப்ரொபோஸ் செய்யவில்லை என்று அவள் ஏமாற்றமடைந்தாள், …
16 வயதில் மைரா: மைரா இப்போது சிறுமி அல்ல என்றாலும் க்ரிஷிடம் தனக்கு தோன்றும் உணர்வுகளுக்கு பெயரிட அவளுக்கு சிரமமாக இருந்தது. அவனது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அவள் குழம்பினாலும் அவனது அக்கறையையும் அன்பையும் அவள் நேசித்தாள். அவளுடைய உயிர் தோழி …
7 வயதில் மைரா: மூன்று ஆண்டுகள் கழிந்தது, மைரா இப்போது அர்ச்சனாவின் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டாள். அவர்கள் அனைவரும் அவளது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி, அவளை நேசித்து செல்லம் கொடுத்தனர். வசுந்த்ராவுக்கும் அதேதான், அவள் கிருஷ் மற்றும் கேஷவை அன்புடன் …
