இரண்டு நாட்கள் கழித்து மும்பையில் இருந்து திரும்பி வந்த க்ரிஷ், மைரா பயன்ப்படுத்திக் கொண்டிருந்த கேஷவின் கார் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அவன் சோபாவில் அமர்ந்து ரோஷினி தனது லேப்டாப்பில் வேலை செய்வதைப் பார்த்தான். அவன் தன் அம்மாவை …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
மைராவின் வாழ்க்கை ரோஷினியுடன் போராடியபடியே ஒன்பது மாதங்கள் கழிந்து போனது. ஊட்டி பள்ளியில் அவள் பாடியது வைரலான பிறகு மைரா தனது வேலையில் மிகவும் பிஸியாக இருந்தாள். கடந்த சில மாதங்களாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு …
க்ரிஷும், ரோஷினியும் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கதவு அழைப்பு மணி ஒலித்தது. க்ரிஷ் கதவை திறந்ததும் கேஷவ் அவனை பார்த்து புன்னகையுடன் உள்ளே வருவதை பார்த்தான். “ அண்ணா, மத்தவங்க எங்க இருக்காங்க? “ என்று க்ரிஷ் கேட்டதும், …
மைரா மாணவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தினாள். மேடையில் நிகழ்ச்சி நடத்த அவளது மாணவர்களின் முறை வந்ததும் அவள் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியேறி மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவர்கள் பாடுவதை கேட்க ஆவலாய் இருந்தாள். மாணவர்கள் பாட …
மைரா விபத்து பற்றி சொன்னதை கேட்டதும், கேஷவ் பதறிப்போனான். “ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் …
க்ரிஷ் ரோஷினியை ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைத்து சென்றான். அவர்கள் உணவகத்தை அடையும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் உணவகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்ததும் ரோஷினி அவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். …
ஊட்டியில் மைராவும் நைனாவும் முந்தைய இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துவிட்டு பிற்பகலில் தாமதமாக எழுந்தனர். மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளை வாங்க ஒரு வணிக வளாகத்தை அடைந்தனர். டிரைவரிடம் இருந்து அவரது குழந்தைகளைப் …
அச்சனாவின் வீட்டில், கேஷவைத் தவிர மற்ற அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க அமர்ந்திருந்தனர். அவர்கள் விவாதித்த அனைத்தையும் கேட்டு க்ரிஷ் அமைதியாக இருந்தான். மைராவையும் குடும்பத்தையும் அழைப்பது பற்றி எந்த விவாதமும் இல்லாதபோது, க்ரிஷ் தலையிட்டு, …
மைராவும், நைனாவும் பள்ளியில் இருந்து புறப்பட்டு காட்டேஜுக்கு திரும்பிய போது வசுந்தரா அர்ச்சனாவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களோடு சிறிது நேரம் பேசி அரட்டை அடித்துவிட்டு நைனாவுடன் தன் அறைக்குத் திரும்பினாள். அப்போது அவளது மொபைலில் ஒரு அறிவிப்பு …
க்ரிஷிடம் பேசிய பிறகு அழைப்பை துண்டித்த மைரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நைனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். பின்னர் அவள் திரும்பி வசுந்தராவும் அர்ச்சனாவும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். “ உன்ன நெனச்சு நாங்க பெருமைப்படுறோம் மைரா. நீ இதுல இருந்து …
