ஒரு வாரம் கழிந்தது, கேஷவும், மைராவும் ஒருவருக்கொருவர் நன்றாகப் பழக ஆரம்பித்தனர். இருவரும் சரசம் செய்வது, கிண்டல் செய்வது என மகிழ்ச்சியாக நாட்கள் கடந்தது. கேஷவ் அவர்களின் பயணத்தை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருந்தான், மைரா, தனது எந்த தந்திரோபாயத்திற்கும் அவன் அசைந்து …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
மைரா அர்ச்சனாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்த பின் தனது அம்மாவை சந்திக்க சென்றாள். “ எப்படி இருக்க மைரா ? நீ சந்தோஷமா இருக்கியா ? “ என்று வசுந்தரா கேட்க, “ நான் ஏன் சந்தோஷமா இல்லாம இருக்க …
அர்ச்சனாவும் ரோஷினியும் காலடி சத்தம் கேட்டு ஹாலை அடைந்து, மைராவும், கேஷவும் நிறைய ஷாப்பிங் பைகளுடன் உள்ளே நுழைவதைப் பார்த்தனர். அவர்களின் காரைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்த்ராவும் அர்ச்சனாவின் வீட்டை அடைந்தார். “ எங்க கூட ஷாப்பிங் போகும் போது உனக்காக …
மைரா அறையை விட்டு வெளியே வந்த போது ரோஷினியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். மைரா அவளை புறக்கணித்து செல்ல முயன்றாள் ஆனால் ரோஷினி அவளுக்கு முன்னால் நின்று அவளை தடுத்தாள். “ ஒரு வழியா நீ நெனச்சத நடத்திட்ட …
கேஷவ் காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி மைராவின் பக்கம் சென்று கதவைத் திறந்து அவளை கீழே இறங்கும்படி உள்ளங்கையை நீட்டினான். மைரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் தன் கனமான புடவையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள். …
மைராவும், நைனாவும் மணமகள் அறைக்கு சென்றதும், நைனா மைராவின் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டாள். “ அய்யோ கடவுளே மைரா ! நீ இன்னைக்கு அந்த அழகான ஹங்க்க (hunk) கல்யாணம் பண்ணிக்க போற. கடவுளே, உன் புருஷனா அவர் கிடைக்க நீ …
கேஷவ் கட்டிலில் கிடந்த ஒரு சால்வையை எடுத்து அவள் தோளில் சுற்றி அவள் மணிக்கட்டைப் பிடித்து தன்னுடன் இழுத்தான். “ கெட்சப், என்ன எங்க கூட்டிட்டு போறீங்க ? இங்க எல்லாரும் கவலைப்படுவாங்க, நாம இப்படியே வெளிய போக முடியாது “ …
நள்ளிரவு ஆன பிறகு மைரா கைகளை தேய்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தாள். பௌர்ணமி இரவில் குளிர்ந்த காற்றுடன் கடலின் அமைதியான அழகு, மைரா தனது கணவருடன் ரசிக்க விரும்பிய ஒன்று. இப்போது அவள் கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தாள், கரையை …
கேஷவ், டீபாயின் மீது வைக்கப்படிருந்த அழைப்பிதழ்களை பார்த்துவிட்டு மீண்டும் மைராவைப் பார்த்தான். “ இதெல்லாம் என்ன அம்மு ? “ என்று க்ஷவ் கேட்டான். மைரா பதில் சொல்வதற்குள் வசுந்தராவும், ராஜனும் கையில் பூஜைத் தட்டுடன் வெளியிலிருந்து உள்ளே நுழைந்தனர். “ …
க்ரிஷ் கத்துவதை கேட்டு அர்ச்சனா சமையலறையில் இருந்து பதறிபோய் வெளிய வந்தார். வழக்கம் போல க்ரிஷும், ரோஷினியும் சண்டையிட்டு கொண்டிருந்தனர் ஆனால் இந்த முறை அவர்களின் சண்டை ஹாலில் நடந்தது. “ க்ரிஷ், உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? “ …
