ராஜன் காரை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு தன் வாட்சில் நேரம் 11.55 என்று பார்த்து 3 நிமிடம் முன்னதாக வந்ததற்காக தன்னைத்தானே சபித்துக் கொண்டார். இன்னும் இரண்டு நிமிடங்கள் கேஷவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவனிடம் பேச்சு கொடுக்க …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
கேஷவுடன் சண்டை போட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு சென்ற மைரா அவன் காயப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானாள். “ அய்யோ கடவுளே! கெட்சப், உங்களுக்கு என்ன ஆச்சு ? உங்களுக்கு எப்படி காயம் பட்டுச்சு ? “ என்று பதற்றத்துடன் கேட்டு, …
மைரா தனது அம்மாவின் வீட்டிற்குள் நுழைந்ததும் வசுந்தராவும், ராஜனும் புன்னகையுடன் வரவேற்றனர். “ எங்களை மறந்துட்ட போல ? “ என்று வசுந்தரா சொல்ல, “ வழக்கமான அம்மாங்க மாதிரி சொல்றீங்க. உங்க பொண்ணு புருஷன் கூட வாழணும்னு சொல்லிட்டு இருந்தீங்க …
அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண் விழித்த கேஷவ், மைரா அவன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், அவளது உள்ளங்கை அவனது டி ஷர்ட்டை பிடித்து கொண்டிருப்பதையும் பார்த்து அவளை லேசாக அணைத்து அவள் நெத்தியில் முத்தமிட்டான். “ நீ …
இரவு உணவிற்கு பிறகு டிஸ்கோ விளக்குகள் எரிந்தன, டி.ஜே பாடல்களை இசைக்கத் தொடங்கினார். நிகழ்ச்சி அமைப்பாளர் ஜோடிகளை நடன தளத்தில் நடனம் ஆட அழைத்ததும், மைராவை நடன தளத்திற்கு செல்லுமாறு நைனா சைகை செய்தாள், ஆனால் அவள் வேண்டாம் என்று மறுத்து …
பொதுவான நண்பர்கள் மூலம் க்ரிஷ் ரோஷினி, நைனா, மைரா மற்றும் கேஷவ் ஒன்றாக இருந்தனர். அவர்களில் சிலர் மைரா, க்ரிஷை திருமணம் செய்யாமல் அவனது சகோதரனை திருமணம் செய்து கொண்டாள் என்று ஆச்சரியப்பட்டனர், ஆனால் மைரா அவர்களின் கேள்விகளுக்கு முகம் சுளித்தாள். …
கேஷவும், மைராவும் தயாராகி சமையலறையை அடைந்து ஒன்றாக சமைக்க ஆரம்பித்தனர். “ எனக்கு உங்கள மாதிரி சமைக்க தெரியாது ஆனா ஒரு நாள் நான் என் கையால உங்களுக்காக ஒரு விருந்து தயார் செய்வேன். உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு எனக்கு …
மைரா மற்றும் கேஷவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனது. இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஆனந்தமாக அனுபவித்து வந்தனர். மைரா தனது அகாடமிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள், அர்ச்சனா, கேஷவ் மற்றும் மைராவை ஹாலுக்கு அழைத்தார். “ நானும் …
காலையில் எழுந்த மைரா அன்றைய நாளுக்கு தயாரானாள், கேஷவ்வும் அவளை அகாடமியில் இறக்கிவிட தயாராகிக் கொண்டிருந்தான். அவசரத்தில் மைரா தடுமாறினாள், அவள் தரையில் விழுவதற்குள் கேஷவ் அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், இருவரின் நறுமணம் …
மைராவின் மொபைல் நைனாவின் அழைப்புடன் ஒலிக்கத் தொடங்கியதும், வசதியாக அரட்டை அடிக்க அவள் படுக்கையில் குப்புறப்படுத்து கொண்டாள். “ எப்படி இருக்க புது பொண்ணு ? அப்புறம் எப்படி இருக்காரு .. “ என்று நைனா சொல்லும்போதே குறுக்கிட்ட மைரா, : …
