தான் நைனாவிடம் பேச வேண்டும் என்று மைரா சொன்னதும், தோழிகளை விட்டுவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். மைரா நைனாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ மைரா “ என்று நைனா அழைத்ததும், “ வேணாம், என்ன அப்படி பெயர் சொல்லி …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
அடுத்த நாள் காலை சென்னையில், அர்ச்சனா காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார், மதன் படுக்கையறையில் ஒரு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். “ எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க, ஒரு மருமக அப்புறம் ஒரு அண்ணன் பொண்ணு இந்த வீட்ல இருக்காங்க …
கேஷவ் பயத்தில் விழுங்கியபடி சமையலில் கவனம் செலுத்த முயன்றான், ஆனால் அவன் மனம் மைரா அவனுக்கு முடிவு செய்த தண்டனையின் மீதே இருந்தது. இதுவரை கேட்ட பாடல்களை மனதளவில் நினைவு கூர்ந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். “ ஏற்கனவே ஒரு முறை …
மைராவின் கதகதப்பு இல்லாமல் கேஷவ் தூக்கத்தில் இருந்து விழித்தான். சமையலறையில் இருந்து அவளது கொலுசு சத்தம் கேட்டு நேராக உள்ளே நுழைந்து அவள் கோப்பையில் தேநீர் வடிப்பதைப் பார்த்தான். அவளை பின்னாலிருந்து அணைத்து கண்களை மூடி அவள் நறுமணத்தை முகர்ந்தான். “ …
மைராவின் விசும்பல் சத்தம் கேட்டதும் கேஷவ் பேச்சை நிறுத்திவிட்டு தலையணையில் அவள் தலையை வைத்து முழங்கையை ஊன்றி அவள் முகத்தைப் பார்த்தான். இன்னொரு கையால் அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கி அவள் கண்களில் முத்தமிட்டான். “ ப்ளீஸ் அழாத, நீ …
கேஷவ் முதலில் எழுந்து பார்த்த போது மைரா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் எதுவும் சாப்பிடாததால் அவன் வெளியே சென்று காலை உணவை சமைக்க விரைவாக தயாராகி சமையலறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்தான். காலடிச் சத்தம் …
கேஷவ் அன்று நடந்தை சொன்னதை கேட்டதும், அந்த நேரத்தில் அவன் எவ்வளவு உடைந்து போயிருப்பான் என்று நினைத்து மைரா அழுது கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு உணவளிக்க முயன்றபோது அவள் சாப்பிட மறுத்து அவன் கையை விலக்கினாள். “ அன்னைக்கு நீங்க உங்க …
கேஷவ் அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “ ஒரு காலத்துல ரொம்ப சந்தோஷமா, கலகலப்பா இருந்த கேஷவ், என் தம்பிக்கு என் மேல இருந்த பொறாமைய பத்தி தெரிஞ்ச அப்புறம் …
தரைத்தளத்தில் இருந்த அறைக்கு மைராவை அழைத்து சென்ற கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான். “ நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் அம்மு “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவுக்கு தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் …
கேஷவ் காரை ஓட்டத் தொடங்கியதும் அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை. நகரின் புறநகர்ப் பகுதியை அடையும் வரை அவன் இலக்கின்றி காரை ஓட்டிக்கொண்டே இருந்தான். ஆளரவமற்ற ஒரு சாலையை அடைந்ததும், காரை நிறுத்தி, சுத்தமான காற்றுக்காக கார் கண்ணாடியை இறக்கினான். …
