நைனாவின் விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கழிந்து போனது. அந்த விபத்துக்கு பிறகு க்ரிஷ் மற்றும் நைனாவின் உறவு முற்றிலும் மாறியது. க்ரிஷ் அவளது ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டான், அவள் மீது அதிக அன்பு செலுத்தினான். நைனாவின் விபத்துக்குப் பிறகு …
காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல்
கதவைத் திறந்த மைரா நைனா கவலையுடன் நிற்பதைக் கண்டாள். நைனா உள்ளே நுழைந்து மைராவை இழுத்து கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்தாள். “ என்ன ஆச்சு நைனா ? எதுவும் பிரச்சனையா ? “ என்று மைரா கேட்டதும், …
கேஷவ் டெல்லியில் இருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்பது வாரங்கள் ஆகிவிட்டன, வார இறுதி நாட்களில் அனைத்து சந்திப்புகளிலும், பின்னிரவு அழைப்புகளிலும் கேஷவும், மைராவும் எப்படியோ உணர்ச்சிகளின் சூறாவளியில் ஒவ்வொரு வாரத்தையும் கடந்தனர். வழக்கம் போல கேஷவ் டெல்லிக்கு கிளம்பி சென்ற …
ஒரு மாதம் கழிந்து போனது. மைராவும் கேஷவும் ஒருவருக்கொருவர் விலகி இருந்ததால் இருவருக்கும் ஒரு மாதம் நரகமாக இருந்தது. கேஷவ் எல்லா வார இறுதிகளிலும் வருகை தந்தான், அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர், ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இழந்து தவித்தனர். …
சனிக்கிழமை காலையில் எழுந்த மைரா அறையைச் சுற்றி சுழன்று நடனமாடி படுக்கையில் கிடந்த விரிப்புகளை வெளியே எடுத்தாள். “ என் கெட்சப் இன்னைக்கு திரும்பி வருவாரு. அவர் 24 மணி நேரம் என் கூட இருப்பாரு “ என்று சொல்லிக் கொண்டே, …
மூன்று நாட்கள் கழித்து மைரா அகாடமிக்கு கிளம்புவதற்காக உடையணிந்து அறையை விட்டு வெளியேறினாள். ஒவ்வொரு மணி நேரமும் கேஷவ் அவளை அழைத்தாலும், அவர்களின் நீண்ட இரவு அரட்டைகளையும் மீறி அவள் கேஷவை மிகவும் மிஸ் செய்தாள். தனிப்பட்ட முறையில் அவனது பாசம், …
மறுநாள் காலையில் மைரா அன்றைய தினத்திற்கு தயாராகி கேஷவ் தயாராகி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவன் முன் நின்று அவன் சட்டை பட்டனை மாட்ட ஆரம்பித்தாள். கேஷவ் அவள் காதுக்குப் பின்னால் ஒரு முடி இழையை அவள் காது மடலில் …
அறைக்குள் நுழைந்த கேஷவ் தனுக்கு முன்னால் இருந்த காட்சியை பார்த்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியடைந்து நின்றான். கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, படுக்கையின் நடுவில் தலையணைகளை வைத்துக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த மைராவை நோக்கி நடந்தான். “ இவ வருத்தப்பட்டு படுக்கையில் …
கடந்த ஒரு மணி நேரமாக மருத்துவரின் அறையில் இருந்த க்ரிஷுக்காக நைனா ஆலோசனை அறைக்கு வெளியே அமர்ந்து காத்திருந்தாள். அவள் பதற்றத்துடன் விரல்களை கசக்கி கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். 10 நிமிடம் கழித்து கதவு திறந்து க்ரிஷ் புன்னகையுடன் வெளியே வந்தான். …
மைரா அறைக்கு வெளியே பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவள் சட்டென நின்று, நைனா புன்னகையுடனும் வெட்கத்துடனும் வெளியே நடந்து வருவதைக் கண்டாள். மைரா ஓடிச்சென்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு, “ ஏய், நீ சிரிக்கிறியா …
