மைராவும், நைனாவும் மணமகள் அறைக்கு சென்றதும், நைனா மைராவின் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டாள். “ அய்யோ கடவுளே மைரா ! நீ இன்னைக்கு அந்த அழகான ஹங்க்க (hunk) கல்யாணம் பண்ணிக்க போற. கடவுளே, உன் புருஷனா அவர் கிடைக்க நீ …
marriage
கேஷவ் கட்டிலில் கிடந்த ஒரு சால்வையை எடுத்து அவள் தோளில் சுற்றி அவள் மணிக்கட்டைப் பிடித்து தன்னுடன் இழுத்தான். “ கெட்சப், என்ன எங்க கூட்டிட்டு போறீங்க ? இங்க எல்லாரும் கவலைப்படுவாங்க, நாம இப்படியே வெளிய போக முடியாது “ …
நள்ளிரவு ஆன பிறகு மைரா கைகளை தேய்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தாள். பௌர்ணமி இரவில் குளிர்ந்த காற்றுடன் கடலின் அமைதியான அழகு, மைரா தனது கணவருடன் ரசிக்க விரும்பிய ஒன்று. இப்போது அவள் கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தாள், கரையை …
கேஷவ், டீபாயின் மீது வைக்கப்படிருந்த அழைப்பிதழ்களை பார்த்துவிட்டு மீண்டும் மைராவைப் பார்த்தான். “ இதெல்லாம் என்ன அம்மு ? “ என்று க்ஷவ் கேட்டான். மைரா பதில் சொல்வதற்குள் வசுந்தராவும், ராஜனும் கையில் பூஜைத் தட்டுடன் வெளியிலிருந்து உள்ளே நுழைந்தனர். “ …
க்ரிஷ் கத்துவதை கேட்டு அர்ச்சனா சமையலறையில் இருந்து பதறிபோய் வெளிய வந்தார். வழக்கம் போல க்ரிஷும், ரோஷினியும் சண்டையிட்டு கொண்டிருந்தனர் ஆனால் இந்த முறை அவர்களின் சண்டை ஹாலில் நடந்தது. “ க்ரிஷ், உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? “ …
இரண்டு நாட்கள் கழித்து மும்பையில் இருந்து திரும்பி வந்த க்ரிஷ், மைரா பயன்ப்படுத்திக் கொண்டிருந்த கேஷவின் கார் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அவன் சோபாவில் அமர்ந்து ரோஷினி தனது லேப்டாப்பில் வேலை செய்வதைப் பார்த்தான். அவன் தன் அம்மாவை …
மைராவின் வாழ்க்கை ரோஷினியுடன் போராடியபடியே ஒன்பது மாதங்கள் கழிந்து போனது. ஊட்டி பள்ளியில் அவள் பாடியது வைரலான பிறகு மைரா தனது வேலையில் மிகவும் பிஸியாக இருந்தாள். கடந்த சில மாதங்களாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு …
க்ரிஷும், ரோஷினியும் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கதவு அழைப்பு மணி ஒலித்தது. க்ரிஷ் கதவை திறந்ததும் கேஷவ் அவனை பார்த்து புன்னகையுடன் உள்ளே வருவதை பார்த்தான். “ அண்ணா, மத்தவங்க எங்க இருக்காங்க? “ என்று க்ரிஷ் கேட்டதும், …
மைரா மாணவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தினாள். மேடையில் நிகழ்ச்சி நடத்த அவளது மாணவர்களின் முறை வந்ததும் அவள் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியேறி மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவர்கள் பாடுவதை கேட்க ஆவலாய் இருந்தாள். மாணவர்கள் பாட …
மைரா விபத்து பற்றி சொன்னதை கேட்டதும், கேஷவ் பதறிப்போனான். “ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் …
