க்ரிஷ் ரோஷினியை ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட அழைத்து சென்றான். அவர்கள் உணவகத்தை அடையும் வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் உணவகத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்ததும் ரோஷினி அவனைப் பார்த்து புன்னகைத்தபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். …
marriage
ஊட்டியில் மைராவும் நைனாவும் முந்தைய இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துவிட்டு பிற்பகலில் தாமதமாக எழுந்தனர். மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளை வாங்க ஒரு வணிக வளாகத்தை அடைந்தனர். டிரைவரிடம் இருந்து அவரது குழந்தைகளைப் …
அச்சனாவின் வீட்டில், கேஷவைத் தவிர மற்ற அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க அமர்ந்திருந்தனர். அவர்கள் விவாதித்த அனைத்தையும் கேட்டு க்ரிஷ் அமைதியாக இருந்தான். மைராவையும் குடும்பத்தையும் அழைப்பது பற்றி எந்த விவாதமும் இல்லாதபோது, க்ரிஷ் தலையிட்டு, …
மைராவும், நைனாவும் பள்ளியில் இருந்து புறப்பட்டு காட்டேஜுக்கு திரும்பிய போது வசுந்தரா அர்ச்சனாவுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களோடு சிறிது நேரம் பேசி அரட்டை அடித்துவிட்டு நைனாவுடன் தன் அறைக்குத் திரும்பினாள். அப்போது அவளது மொபைலில் ஒரு அறிவிப்பு …
க்ரிஷிடம் பேசிய பிறகு அழைப்பை துண்டித்த மைரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நைனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். பின்னர் அவள் திரும்பி வசுந்தராவும் அர்ச்சனாவும் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். “ உன்ன நெனச்சு நாங்க பெருமைப்படுறோம் மைரா. நீ இதுல இருந்து …
ரோஷினி மற்றும் அவளது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றான் க்ரிஷ். ரோஷினியை ப்ரொபோஸ் செய்த கணத்திலிருந்து நடக்கும் அனைத்தையும் தனது அறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாநம் க்ரிஷ். கதவு திறந்து உள்ளே நுழைந்த ரோஷினி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் அருகில் …
கேஷவ் புறப்பட்டு சென்றதும் பெண்கள் நால்வரும் முதலில் செயற்கை நகைகள் ஷாப்பிங் செய்யத் தொடங்கினர். மைரா அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை பார்த்துக் கொண்டே சிந்தனைகளில் மூழ்கி முற்றிலும் ஒதுங்கி இருந்தாள். அவளை யதார்த்தத்திற்கு கட்டாயப்படுத்துவதும், எல்லாம் சாதாரணமாக இருப்பதைப் போல நடந்துகொள்வதும் …
வசுந்தராவும் ராஜனும் மைராவின் இருபுறமும் அமர்ந்து அவள் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள். கேஷவ் சென்ற மறுகணம் வந்த நைனா ஆத்திரத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தாள். வசுந்த்ரா அவளது கோபத்தை அடக்க விளக்கியதால், அவள் க்ரிஷை அடிப்பதிலிருந்து தனது உள் மிருகத்தை …
அர்ச்சனா மதனின் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த போது க்ரிஷ் அவரின் கையைப் பிடித்து மண்டியிட்டு அவள் விரல்களில் முத்தமிட்டான். அர்ச்சனா கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டு விழுங்கினார். மைரா தனது காதலை மறைக்க விரும்பினால், அது அவளை குணப்படுத்த உதவும் என்றால், …
க்ரிஷ் திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்வதை பார்த்த ரோஷினி அவனை கட்டிப்பிடித்து ஆம் என்று கத்தினாள். க்ரிஷ் அவளை தூக்கி சுழற்றிய பின்னர் மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான். அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அருகில் நின்றார்கள். ராஜனும் …
