மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே கேஷவ் மற்றும் மைரா தங்கள் மகளை தங்கள் வீட்டிற்கு தூக்கி சென்றனர். பின்னர் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அன்பையும் தங்கள் மகள் பெற வேண்டும் என்று விரும்பியதால் அவர்கள் மீண்டும் தங்கள் குடும்ப வீட்டிற்கு …
marriage
இரண்டு மாதங்கள் கழிந்து போனது மைரா தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தாள். நைனாவின் வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டி ஹாலின் முன் வரிசையில் கேஷவ் மற்றும் மைரா அமர்ந்திருந்தனர். பெண்கள் நைனா மற்றும் க்ரிஷுக்காக சடங்கு செய்வதை மைரா பார்த்தாள். …
மருத்துவரை சந்திக்க இருவரும் தயாரானதும், கேஷவ் மைராவுக்கு அவசர அவசரமாக காலை உணவைத் தயாரித்து அவளுக்கு ஊட்டினான். இருவரும் கைகோர்த்து வீட்டை விட்டு புறப்பட்டதும், கேஷவ் முதலில் மைராவுக்கு கார் கதவை திறந்து பின்னர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். “ நாம …
மருத்துவரை சந்திக்க இருவரும் தயாரானதும், கேஷவ் மைராவுக்கு அவசர அவசரமாக காலை உணவைத் தயாரித்து அவளுக்கு ஊட்டினான். இருவரும் கைகோர்த்து வீட்டை விட்டு புறப்பட்டதும், கேஷவ் முதலில் மைராவுக்கு கார் கதவை திறந்து பின்னர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். “ நாம …
சில மாதங்கள் கழிந்து போனது, அனைவரும் அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தனர். . கேஷவ் மைராவை தன் இடுப்புபில் சுமந்து கொண்டு சமையலறையில் நிற்க, மைரா தன் கால்களை அவன் இடுப்பை இறுகப் பற்றிக்கொண்டு, அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டிருந்தாள். …
மூன்று நாட்கள் கழித்து க்ரிஷ் கையில் பூக்களுடன் வீட்டிற்குள் நுழைந்து நைனாவைத் தேடினான். அர்ச்சனா கிண்டலாக புன்னகைத்து அவள் சமையலறையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். அம்மாவின் கன்னத்தைக் கிள்ளியபடி விசிலடித்துக் கொண்டே சமையலறையை நோக்கி நடந்தான். காயமடைந்த கையுடன் ஐஸ் கிரீம் சாப்பிட …
ரோஷினியின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மைரா, விழுங்கினாள். “ மைரா பேபி.. நான் திரும்ப வந்துட்டேன் “ என்று ரோஷினி சொல்ல, மைராவைப் பிடித்திருந்த நபர் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார். மைரா அதற்கு ஆமோதிப்பது போல் தலையை அசைத்தாள். …
நைனாவின் விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கழிந்து போனது. அந்த விபத்துக்கு பிறகு க்ரிஷ் மற்றும் நைனாவின் உறவு முற்றிலும் மாறியது. க்ரிஷ் அவளது ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டான், அவள் மீது அதிக அன்பு செலுத்தினான். நைனாவின் விபத்துக்குப் பிறகு …
கதவைத் திறந்த மைரா நைனா கவலையுடன் நிற்பதைக் கண்டாள். நைனா உள்ளே நுழைந்து மைராவை இழுத்து கட்டிலில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்தாள். “ என்ன ஆச்சு நைனா ? எதுவும் பிரச்சனையா ? “ என்று மைரா கேட்டதும், …
கேஷவ் டெல்லியில் இருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்பது வாரங்கள் ஆகிவிட்டன, வார இறுதி நாட்களில் அனைத்து சந்திப்புகளிலும், பின்னிரவு அழைப்புகளிலும் கேஷவும், மைராவும் எப்படியோ உணர்ச்சிகளின் சூறாவளியில் ஒவ்வொரு வாரத்தையும் கடந்தனர். வழக்கம் போல கேஷவ் டெல்லிக்கு கிளம்பி சென்ற …
