ஒரு மாதம் கழிந்து போனது. மைராவும் கேஷவும் ஒருவருக்கொருவர் விலகி இருந்ததால் இருவருக்கும் ஒரு மாதம் நரகமாக இருந்தது. கேஷவ் எல்லா வார இறுதிகளிலும் வருகை தந்தான், அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர், ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இழந்து தவித்தனர். …
marriage
மூன்று நாட்கள் கழித்து மைரா அகாடமிக்கு கிளம்புவதற்காக உடையணிந்து அறையை விட்டு வெளியேறினாள். ஒவ்வொரு மணி நேரமும் கேஷவ் அவளை அழைத்தாலும், அவர்களின் நீண்ட இரவு அரட்டைகளையும் மீறி அவள் கேஷவை மிகவும் மிஸ் செய்தாள். தனிப்பட்ட முறையில் அவனது பாசம், …
மறுநாள் காலையில் மைரா அன்றைய தினத்திற்கு தயாராகி கேஷவ் தயாராகி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவன் முன் நின்று அவன் சட்டை பட்டனை மாட்ட ஆரம்பித்தாள். கேஷவ் அவள் காதுக்குப் பின்னால் ஒரு முடி இழையை அவள் காது மடலில் …
அறைக்குள் நுழைந்த கேஷவ் தனுக்கு முன்னால் இருந்த காட்சியை பார்த்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியடைந்து நின்றான். கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, படுக்கையின் நடுவில் தலையணைகளை வைத்துக் கொண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த மைராவை நோக்கி நடந்தான். “ இவ வருத்தப்பட்டு படுக்கையில் …
கடந்த ஒரு மணி நேரமாக மருத்துவரின் அறையில் இருந்த க்ரிஷுக்காக நைனா ஆலோசனை அறைக்கு வெளியே அமர்ந்து காத்திருந்தாள். அவள் பதற்றத்துடன் விரல்களை கசக்கி கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். 10 நிமிடம் கழித்து கதவு திறந்து க்ரிஷ் புன்னகையுடன் வெளியே வந்தான். …
மைரா அறைக்கு வெளியே பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவள் சட்டென நின்று, நைனா புன்னகையுடனும் வெட்கத்துடனும் வெளியே நடந்து வருவதைக் கண்டாள். மைரா ஓடிச்சென்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு, “ ஏய், நீ சிரிக்கிறியா …
மதன், அர்ச்சனா மற்றும் நைனாவின் பெற்றோர் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் நின்று விருந்தினரை வரவேற்றனர். க்ரிஷ் ஒரு அறையில் தயாராகிக் கொண்டிருந்தான், மைரா, ரோஷினி ஒரு அறையில் ஸ்டைலிஸ்ட் உதவியுடன் தயாராகிக் கொண்டிருந்தனர், வசுந்த்ரா அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீரும் ஜூஸும் கொடுத்துக் …
க்ரிஷும் நைனாவும் தங்கள் அறையில் இருந்தார்கள், க்ரிஷ் அழைப்பில் பேசிக் கொண்டிருந்த போது நைனா அவளுக்காக க்ரிஷ் வாங்கிய ஆடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். நைனா படுக்கையில் குப்புற விழுந்து க்ரிஷ் அழைப்பை முடிக்கும் வரை காத்திருந்தாள். புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்து …
கேஷவும், மைராவும் அறையை விட்டு வெளிய வந்த போது க்ரிஷும், நைனாவும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை பார்க்காமல், தொந்தரவு செய்யாமல் வெளியே சென்று வீட்டில் போர்டிகோவில் அமர்ந்தனர். மைரா அவன் தோளில் சாய்ந்தபடி உணவு டெலிவரி வழங்கப்படுவதற்காக காத்திருந்தாள். …
கேஷவ் தனது மொபைலை எடுத்து ரோஷினியின் அப்பாவுக்கு ஸ்பீக்கர் கால் மூலம் டயல் செய்தான். “ மாமா வீட்டுக்கு போயிட்டீங்களா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஆமா கேஷவ், நாங்க சரியான நேரத்துக்கு வந்துட்டோம் “ என்று ரோஷினியின் …
